Friday, June 18, 2010

ஞாபகம் வருதே...




பரணிலிருந்து கீழே விழுந்த
ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் 
கவிதையாய்... 
என் குழந்தைப்பருவம். 

1 comment:

Pages