My reflections
Wednesday, April 4, 2012
காலங்கள் தீட்டிய கவிதைகள்
மழைக்காலம்
பறிக்கப் பறிக்கப் பூக்கின்றனவே
மழைப் பூக்கள்...
வானுக்கும் மண்ணுக்கும்
தொலைத்தொடர்பு...
மழைக்கம்பிகள் வழியே...
வெயில்காலம்
நீந்துகின்றன பேருந்துகள்...
சாலையில் பொங்கும்
கோடைக் கானலில்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Pages
Home
No comments:
Post a Comment