Saturday, October 30, 2010

கவிதையோ???

சமத்துவம்

*கூரையையும் காரையையும்
நனைத்து இணைத்து
சிரித்தது மழை.

தேர்தல் காலம்

*கருப்பு வெள்ளையில்
வாழ்விருக்க
வீட்டுச் சுவரில்
வண்ணச்சிதறல்.

No comments:

Post a Comment

Pages